தமிழ்நாடு

Kovai | Elephant | தாயை தேடி அலையும் குட்டி யானை | பார்ப்போரை கலங்கடிக்கும் காட்சி

thanthitv

தாயை பிரிந்த குட்டியானை - யானை கூட்டத்துடன் சேர்க்க வனத்துறை முயற்சி கோவை மாவட்டம் சிறுமுகை அருகே குட்டி யானை ஒன்று தாய் யானையை பிரிந்து தவித்து வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. லிங்காபுரம் வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்ததாக கூறப்படும் குட்டி யானை, கடந்த இரண்டு நாட்களாக வனச்சோதனை சாவடி அருகே அலைந்து திரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், குட்டி யானையை கண்காணித்து, அதை மீண்டும் தாய் யானையுடன் சேர்க்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

High court | Madurai | விவசாயி மீது துப்பாக்கிச்சூடு வழக்கு - அதிரடியாக கோர்ட் போட்ட உத்தரவு

Puducherry New Rules | தொடர் சோகம் - புதுச்சேரியில் அதிரடியாக அமலான புது ரூல்ஸ்

Jana Nayagan | ஜனநாயகன் ரிலீஸ்? - நாளை மறுநாள் முடிவு

Mayonnaise Ban | தமிழகத்தில் மயோனைஸுக்கு மேலும் ஓராண்டு தடை

Kallakurichi | கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி - தலையில் வெட்டுப்பட்டு கோரமாக கிடந்த தம்பதி உடல்கள்