தமிழ்நாடு

"பைப்ல கட்டி வச்சு.. சுட்டுடுவேன்னு மிரட்டுனாங்க" - இளைஞர் பரபரப்பு புகார்

தந்தி டிவி

கோவை தீத்திபாளையத்தை சேர்ந்த விஜய் மற்றும் அவரது உறவினர் ரங்கநாதன் ஆகியோர் மீது சந்தன மரம் வெட்டிய புகாரில் மதுக்கரை வனத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், வடவள்ளி போலீசார், வீட்டிலிருந்த விஜய் மற்றும் அவரது உறவினர் ரங்கநாதனை அழைத்துச் சென்று கடுமையாக தாக்கி, மிரட்டியதாக அவர் புகார் அளித்துள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடுப்பத்தினருடன் காவல் ஆணையரிடம் மனு அளித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்