தமிழ்நாடு

கோவை குற்றால அருவியில் குளிக்க அனுமதி

20 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்ததால் அருவிக்கு குளிக்க செல்ல தடை விதிக்கபட்டிருந்தது.

தந்தி டிவி
கோவை குற்றாலம் அருவியில் குளிக்க விதித்திருந்த தடை நீக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கடந்த 20 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்ததால் அருவிக்கு குளிக்க செல்ல தடை விதிக்கபட்டிருந்தது. தற்போது மழை முழுவதுமாக நின்றுவிட்டதால் குற்றால அருவிக்கு குளிக்க செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்