தமிழ்நாடு

கோவை குற்றால அருவியில் குளிக்க அனுமதி

20 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்ததால் அருவிக்கு குளிக்க செல்ல தடை விதிக்கபட்டிருந்தது.

தந்தி டிவி
கோவை குற்றாலம் அருவியில் குளிக்க விதித்திருந்த தடை நீக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கடந்த 20 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்ததால் அருவிக்கு குளிக்க செல்ல தடை விதிக்கபட்டிருந்தது. தற்போது மழை முழுவதுமாக நின்றுவிட்டதால் குற்றால அருவிக்கு குளிக்க செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை