தமிழ்நாடு

கோவையில் தரையிறங்கிய சந்திரயான் 3 லேண்டர் - வெளியே வந்த ரோவர்

தந்தி டிவி

சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கியதை, தத்ரூபமாக காட்சிப்படுத்திய பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு குவிகிறது. கோவை மாவட்டம் காந்திபுரத்தில் உள்ள பள்ளியில், சர்வதேச விண்வெளி தினத்தை ஒட்டி, கண்காட்சி நடைபெற்றது. இதில், ஏவுகணை, லேண்டர், ரோவர் என தங்களது வடிவமைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தினர். குறிப்பாக, சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் நிலவில் தரையிறங்கியதையும், அதில் இருந்து ரோவர் வெளிவந்ததையும் மாணவர்கள் தத்ரூபமாக காட்சிப் படுத்தியதை, அனைவரும் வியந்து பார்த்தனர்.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா