தமிழ்நாடு

Kovai | தாயை பிரிந்த கருஞ்சிறுத்தை குட்டி - மருதமலையில் பாசப்போராட்டம்

தந்தி டிவி

கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த கருஞ்சிறுத்தை குட்டியை வனத்துறையினர் மீட்டுள்ளனர். தாயுடன் உணவு தேடி ஊருக்குள் வந்த சிறுத்தை குட்டி, மருதமலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கருஞ்சிறுத்தை குட்டியை மீட்டனர். தொடர்ந்து, அந்த குட்டியை தாய் சிறுத்தையுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட உள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை