தமிழ்நாடு

Kovai | தாயை பிரிந்த கருஞ்சிறுத்தை குட்டி - மருதமலையில் பாசப்போராட்டம்

தந்தி டிவி

கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த கருஞ்சிறுத்தை குட்டியை வனத்துறையினர் மீட்டுள்ளனர். தாயுடன் உணவு தேடி ஊருக்குள் வந்த சிறுத்தை குட்டி, மருதமலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கருஞ்சிறுத்தை குட்டியை மீட்டனர். தொடர்ந்து, அந்த குட்டியை தாய் சிறுத்தையுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட உள்ளனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு