தமிழ்நாடு

கோவையில் ஒன்றரை வயது குழந்தைக்கு கொடூர நோய் - ஒரு ஊசியின் விலையே 16 கோடி

தந்தி டிவி

கோவையில் முதுகெலும்புத் தசைநார் வலுவிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தைக்கு அரசு உதவ வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

துடியலூர் அடுத்த NGGO காலனியை சேர்ந்த அஜய் சில்விஸ்டர்-சரண்யா தம்பதியின் ஒன்றரை வயது மகன் லியோனல் தாமஸ். இந்த குழந்தைக்கு SMA Disease மரபணு நோய் உள்ளது. இதனை குணப்படுத்த, அளிக்கப்படும் ஊசியின் விலை 16 கோடி என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே தமிழக அரசோ அல்லது பொதுமக்கள் மற்றும் தனியார் அமைப்புகள் உதவ வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்