தமிழ்நாடு

கோவையில் ஒன்றரை வயது குழந்தைக்கு கொடூர நோய் - ஒரு ஊசியின் விலையே 16 கோடி

தந்தி டிவி

கோவையில் முதுகெலும்புத் தசைநார் வலுவிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தைக்கு அரசு உதவ வேண்டுமென பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

துடியலூர் அடுத்த NGGO காலனியை சேர்ந்த அஜய் சில்விஸ்டர்-சரண்யா தம்பதியின் ஒன்றரை வயது மகன் லியோனல் தாமஸ். இந்த குழந்தைக்கு SMA Disease மரபணு நோய் உள்ளது. இதனை குணப்படுத்த, அளிக்கப்படும் ஊசியின் விலை 16 கோடி என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே தமிழக அரசோ அல்லது பொதுமக்கள் மற்றும் தனியார் அமைப்புகள் உதவ வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை