தமிழ்நாடு

380 டன் கோதண்ட ராமர் பெருமாள் சிலைக்காக பெங்களூர் கொண்டு செல்லப்படும் சிலை

கோதண்டராம சுவாமி கோவிலுக்காக திருவண்ணாமலை மாவட்டம் கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள குன்றிலிருந்து 380 டன் எடை கொண்ட பாறையிலான சாமி சிலை கொண்டு செல்லப்படுகின்றது.

தந்தி டிவி
கர்நாடக மாநிலம் பெங்களுரு தெற்கு ஈஜிபுரா பகுதியில் உள்ள கோதண்டராம சுவாமி கோவிலுக்காக திருவண்ணாமலை மாவட்டம் கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள குன்றிலிருந்து 380 டன் எடை கொண்ட பாறையிலான சாமி சிலை கொண்டு செல்லப்படுகின்றது. கடந்த மாதம் 7ம் தேதி வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை பகுதியில் இருந்து புறப்பட்டு நேற்றிரவு வேடந்தவாடியை வந்தடைந்தது. இந்த சிலை இன்று வேடந்தவாடி கூட்டு சாலையில் இருந்து மங்கலம் வழியாக மாலை திருவண்ணாமலை வந்தடைந்தது. அங்கு சாமி சிலைக்கு ஆயிரக்கணக்கான பொது மக்கள் மற்றும் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்