தமிழ்நாடு

மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை மீண்டும் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது

திருவண்ணாமலையில் 2 ஆயிரத்து 668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்ட 5.3 அடி உயரமுள்ள தீப கொப்பரை கோயிலுக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டது.

தந்தி டிவி

கடந்த மாதம் 23-ஆம் தேதி ஏற்றப்பட்ட மகாதீபம், தொடர்ந்து 11 நாட்கள் ஏற்றப்பட்டது. திங்கள்கிழமையுடன் தீப தரிசனம் நிறைவுபெற்ற நிலையில், மலையின் உச்சியில் கொப்பரைக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டு கீழே கொண்டுவரப்பட்டது. இந்த கொப்பரையில் உள்ள நெய்யை பயன்படுத்தி செய்யப்படும் மை, வரும் 23ம் தேதி நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தில் நடராஜருக்கு வைக்கப்பட்டு பின்னர் மக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை