தமிழ்நாடு

"உணவு நிறுவனங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு" - நடவடிக்கை எடுக்க கோரி மனுத்தாக்கல்

கூடன்குளத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் உணவுப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் நெல்லை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கூடன்குளத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் உணவுப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் நெல்லை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கூடன்குளத்தில் கடலோர கட்டுப்பாட்டு மண்டலப் பகுதியில் செயல்படும் தனியார் மீன் உணவு பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் கழிவுகளை முறையாக வெளியேற்றாமல் விடுவதால், மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர் 4 வாரத்தில் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை