தமிழ்நாடு

ஐடிபிஎல் திட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் - கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் தொடக்கம்

கோவையில் இருந்து கர்நாடகவிற்கு விளைநிலம் வழியாக குழாய் மூலம் பெட்ரோல் கொண்டு செல்லும் ஐ.டி.பி.எல். திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

தந்தி டிவி
கோவையில் இருந்து கர்நாடகவிற்கு விளைநிலம் வழியாக குழாய் மூலம் பெட்ரோல் கொண்டு செல்லும் ஐ.டி.பி.எல். திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இதனை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிநாட்டு விவசாயிகளை சந்திக்கும் தமிழக முதலமைச்சர், தமிழக விவசாயிகளையும் சந்தித்து அவர்களது குறைகளையும் கேட்டறிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்