தமிழ்நாடு

காவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு - உடனடியாக 78 குடும்பங்கள் வெளியேற்றம்

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி கரையோரம் வசிக்கும் 78 குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள், பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். முன்னெச்சரிக்கையாக அனைவரும் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மழைக்காலத்திலும் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்த மக்கள், கரையோரம் வெள்ள தடுப்பு சுவர் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"