தமிழ்நாடு

காவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு - உடனடியாக 78 குடும்பங்கள் வெளியேற்றம்

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி கரையோரம் வசிக்கும் 78 குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள், பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். முன்னெச்சரிக்கையாக அனைவரும் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மழைக்காலத்திலும் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்த மக்கள், கரையோரம் வெள்ள தடுப்பு சுவர் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்