தமிழ்நாடு

கொல்லிமலை: மது அருந்திவிட்டு அருவியில் குளிக்கும் ஆண்கள் - உரிய நடவடிக்கை எடுக்க பெண்கள் கோரிக்கை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மாசிலா அருவியில், ஆண்கள் மது அருந்திவிட்டு குளிப்பதால், அருவிக்கு செல்ல பெண்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மாசிலா அருவியில், ஆண்கள் மது அருந்திவிட்டு குளிப்பதால், அருவிக்கு செல்ல பெண்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

ஆகாய கங்கை அருவிக்கு செல்ல, 1000 படிக்கட்டுகள் கீழிறங்கி செல்ல வேண்டியதால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு, மாசிலா அருவியே, விருப்பமான இடமாக திகழ்ந்து வருகிறது.இந்நிலையில், அங்கு சுற்றுலா வரும் ஆண்கள் சிலர், மது அருந்திவிட்டு அரைகுறை ஆடையுடன் அருவியில் குளிப்பதாக கூறப்படுகிறது. இதனால், அருவியில் குளிக்க அச்சப்பட்டு பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்