தமிழ்நாடு

கொல்லிமலை: மது அருந்திவிட்டு அருவியில் குளிக்கும் ஆண்கள் - உரிய நடவடிக்கை எடுக்க பெண்கள் கோரிக்கை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மாசிலா அருவியில், ஆண்கள் மது அருந்திவிட்டு குளிப்பதால், அருவிக்கு செல்ல பெண்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை மாசிலா அருவியில், ஆண்கள் மது அருந்திவிட்டு குளிப்பதால், அருவிக்கு செல்ல பெண்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

ஆகாய கங்கை அருவிக்கு செல்ல, 1000 படிக்கட்டுகள் கீழிறங்கி செல்ல வேண்டியதால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு, மாசிலா அருவியே, விருப்பமான இடமாக திகழ்ந்து வருகிறது.இந்நிலையில், அங்கு சுற்றுலா வரும் ஆண்கள் சிலர், மது அருந்திவிட்டு அரைகுறை ஆடையுடன் அருவியில் குளிப்பதாக கூறப்படுகிறது. இதனால், அருவியில் குளிக்க அச்சப்பட்டு பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்