தமிழ்நாடு

இடிந்து விழுந்தது கொள்ளிடம் பழைய பாலம்: 94 வருடங்களுக்கு முன் ஆங்கிலேயர் கட்டியது

திருச்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடி வரும் நிலையில் அங்குள்ள பழைய பாலம், இடிந்து விழுந்துள்ளது.

தந்தி டிவி

திருச்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடி வரும் நிலையில் அங்குள்ள பழைய பாலம், இடிந்து விழுந்துள்ளது. 94 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களால் இந்த பாலம் கட்டப்பட்டது. தற்போது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வரும் நிலையில், பாலத்தில் விரிசல் ஏற்பட்டு நேற்று இரவு இடிந்து விழுந்தது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்