தமிழ்நாடு

இடிந்து விழுந்தது கொள்ளிடம் பழைய பாலம்: 94 வருடங்களுக்கு முன் ஆங்கிலேயர் கட்டியது

திருச்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடி வரும் நிலையில் அங்குள்ள பழைய பாலம், இடிந்து விழுந்துள்ளது.

தந்தி டிவி

திருச்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடி வரும் நிலையில் அங்குள்ள பழைய பாலம், இடிந்து விழுந்துள்ளது. 94 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களால் இந்த பாலம் கட்டப்பட்டது. தற்போது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வரும் நிலையில், பாலத்தில் விரிசல் ஏற்பட்டு நேற்று இரவு இடிந்து விழுந்தது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்