தமிழ்நாடு

தொடர்மழை காரணமாக பாக்கு அறுவடை பாதிப்பு - கொல்லிமலை அடிவார விவசாயிகள் கவலை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவார பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட ஏக்கரில் பாக்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவார பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட ஏக்கரில் பாக்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை 3 மாதங்கள் பாக்கு அறுவடை நடைபெறும். கடந்த இரண்டு மாதங்களாக தொடர் மழை பெய்து வருவதால், பாக்கு அறுவடை செய்ய முடியாத சூழல் உள்ளது. இதனால் பாக்குகள் மரத்தில் பழுத்து வருகிறது. வெயிலில் உலத்த முடியாததால் அறுவடை செய்த பாக்குகள் அழுகி வருகின்றன. பாக்கின் தரம் குறைந்தால் உரிய விலை கிடைக்காமல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு