தமிழ்நாடு

அதிகாலை கோலமிடும் பெண்களே.. உஷார்.. கதிகலங்க விடும் வீடியோ

தந்தி டிவி

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறித்து சென்ற முகமூடி கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர். முகவரி கேட்பது போல் நின்று பெண்ணிடம் பேசிய அந்த நபர், தாகம் தணிக்க குடிநீர் கேட்டுள்ளார். குடிநீர் கொண்டு வருவதற்காக வீட்டிற்குள் சென்ற பெண்ணை பின்தொடர்ந்து சென்ற முகமூடி கொள்ளையன், 3 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினான்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை