தமிழ்நாடு

அதிகாலை கோலமிடும் பெண்களே.. உஷார்.. கதிகலங்க விடும் வீடியோ

தந்தி டிவி

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறித்து சென்ற முகமூடி கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர். முகவரி கேட்பது போல் நின்று பெண்ணிடம் பேசிய அந்த நபர், தாகம் தணிக்க குடிநீர் கேட்டுள்ளார். குடிநீர் கொண்டு வருவதற்காக வீட்டிற்குள் சென்ற பெண்ணை பின்தொடர்ந்து சென்ற முகமூடி கொள்ளையன், 3 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினான்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்