தமிழ்நாடு

அதிகாலை கோலமிடும் பெண்களே.. உஷார்.. கதிகலங்க விடும் வீடியோ

தந்தி டிவி

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறித்து சென்ற முகமூடி கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர். முகவரி கேட்பது போல் நின்று பெண்ணிடம் பேசிய அந்த நபர், தாகம் தணிக்க குடிநீர் கேட்டுள்ளார். குடிநீர் கொண்டு வருவதற்காக வீட்டிற்குள் சென்ற பெண்ணை பின்தொடர்ந்து சென்ற முகமூடி கொள்ளையன், 3 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடினான்.

Thiruchendur Murugan Temple | திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசன நேரம் குறைப்பு?

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு