தமிழ்நாடு

"பாகிஸ்தானுடன் காயத்ரிக்கு தொடர்பா? காவல்துறை விசாரணை நடத்த உள்ளது" - ஏ.கே.விஸ்வநாதன்

காயத்ரி பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் அமைப்பை சேர்ந்தவரா என்பது குறித்து விசாரணை நடத்த இருப்பதாக காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோலம் போட்டு போராட்டம் நடத்திய காயத்ரி, பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் அமைப்பை சேர்ந்தவரா என்பது குறித்து விசாரணை நடத்த இருப்பதாக காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி