தமிழ்நாடு

"கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவிப்பது வரவேற்கத்தக்கது" - இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கோலமிட்டு தேசிய கொடி ஏந்தி வந்து போராட்டம் நடத்துவதை வரவேற்பதாக, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கோலமிட்டு தேசிய கொடி ஏந்தி வந்து போராட்டம் நடத்துவதை வரவேற்பதாக, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதன் மூலம் கோலம் போடும் பண்பாடு வளர்வதாகவும், தேசியக்கொடி மற்றும் தேசிய கீதத்தை அவமதித்த பலர் தற்போது தேசியக் கொடியுடன் தேசிய கீதம் பாடி அதை ஏற்றுக்கொண்டது வரவேற்கத்தக்கது என்றார். வருங்காலத்தில் தேசிய குடியுரிமை சட்டத்தையும் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

Hosur | கோடிக்கணக்கில் ATMல் நிரப்ப எடுத்துசெல்லப்பட்ட பணம் - பறிமுதல் செய்து பறக்கும்படை அதிரடி

TN Election | தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை இறங்கிய இரண்டே நாளில் கோடிக்கணக்கில் சிக்கிய பணம்

TVKVijay | NDA | "விஜய்யின் இறுதி முடிவு இதுவல்ல.. இன்னமும் NDA-க்கு செல்ல வாய்ப்பு" -துக்ளக் ரமேஷ்

Election Commission | தமிழகத்திற்கு மட்டும் 151 பேர்.. தேர்தல் ஆணையம் எடுத்த அதிரடி முடிவு

DMK | CPM | Election 2026 | திமுக வைத்த கோரிக்கை.. ``ஏற்க முடியாது’’ - சிபிஎம் அதிரடி முடிவு