தமிழ்நாடு

"கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவிப்பது வரவேற்கத்தக்கது" - இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கோலமிட்டு தேசிய கொடி ஏந்தி வந்து போராட்டம் நடத்துவதை வரவேற்பதாக, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கோலமிட்டு தேசிய கொடி ஏந்தி வந்து போராட்டம் நடத்துவதை வரவேற்பதாக, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதன் மூலம் கோலம் போடும் பண்பாடு வளர்வதாகவும், தேசியக்கொடி மற்றும் தேசிய கீதத்தை அவமதித்த பலர் தற்போது தேசியக் கொடியுடன் தேசிய கீதம் பாடி அதை ஏற்றுக்கொண்டது வரவேற்கத்தக்கது என்றார். வருங்காலத்தில் தேசிய குடியுரிமை சட்டத்தையும் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்