தமிழ்நாடு

"கோலம் போட்டு எதிர்ப்பு தெரிவிப்பது வரவேற்கத்தக்கது" - இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கோலமிட்டு தேசிய கொடி ஏந்தி வந்து போராட்டம் நடத்துவதை வரவேற்பதாக, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கோலமிட்டு தேசிய கொடி ஏந்தி வந்து போராட்டம் நடத்துவதை வரவேற்பதாக, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதன் மூலம் கோலம் போடும் பண்பாடு வளர்வதாகவும், தேசியக்கொடி மற்றும் தேசிய கீதத்தை அவமதித்த பலர் தற்போது தேசியக் கொடியுடன் தேசிய கீதம் பாடி அதை ஏற்றுக்கொண்டது வரவேற்கத்தக்கது என்றார். வருங்காலத்தில் தேசிய குடியுரிமை சட்டத்தையும் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு