தமிழ்நாடு

பொங்கலை முன்னிட்டு கோலப்போட்டி: கலைகளுக்கு புத்துயிர் அளிக்கும் புள்ளி கோலப்போட்டி

காணும் பொங்கலை முன்னிட்டு பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் தஞ்சாவூரில் புள்ளி கோலப்போட்டி நடைபெற்றது.

தந்தி டிவி
காணும் பொங்கலை முன்னிட்டு பாரம்பரிய கலைகளுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் தஞ்சாவூரில் புள்ளி கோலப்போட்டி நடைபெற்றது. மேலவீதியில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் பகுதியில் நடைபெற்ற போட்டியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். புள்ளிகோலத்தை பல்வேறு வகைகளில் போட்டு அசத்தினர். இந்த போட்டியில் சிறந்த கோலங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்