தமிழ்நாடு

கொடைக்கானலில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு

முகமது சமீரின் மனைவி தான் அவரை தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தந்தி டிவி
கொடைக்கானல் மலை சாலையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஒரு ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் அந்த நபர் கர்நாடகா மாநிலம் மங்களூரை சேர்ந்த முகமது சமீர் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் முகமது சமீரின் மனைவி தான் அவரை தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை