தமிழ்நாடு

கொடைக்கானலில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு

முகமது சமீரின் மனைவி தான் அவரை தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தந்தி டிவி
கொடைக்கானல் மலை சாலையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஒரு ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் அந்த நபர் கர்நாடகா மாநிலம் மங்களூரை சேர்ந்த முகமது சமீர் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் முகமது சமீரின் மனைவி தான் அவரை தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு