தமிழ்நாடு

கொடைக்கானலில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு

முகமது சமீரின் மனைவி தான் அவரை தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தந்தி டிவி
கொடைக்கானல் மலை சாலையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ஒரு ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் அந்த நபர் கர்நாடகா மாநிலம் மங்களூரை சேர்ந்த முகமது சமீர் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் முகமது சமீரின் மனைவி தான் அவரை தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி