தமிழ்நாடு

கோடியக்கரைக்கு திடீரென படையெடுத்த பறவைகள்

தந்தி டிவி

நாகை மாவட்டம் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில் 60 பேர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளிலிருந்து பூநாரை, செங்கால்நாரை, 40க்கும் மேற்பட்ட உள்ளான் வகை பறவைகள், மற்றும் கடல் ஆலா, உள்ளிட்ட 294 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. இந்நிலையில் பறவைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கிய நிலையில் வனத்துறையினர், கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் என 60 பேர் 12 வழி தடத்தில், 12 குழுக்களாக பிரிக்கப்பட்டு பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு