தமிழ்நாடு

கோடியக்கரைக்கு திடீரென படையெடுத்த பறவைகள்

தந்தி டிவி

நாகை மாவட்டம் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ள நிலையில் 60 பேர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளிலிருந்து பூநாரை, செங்கால்நாரை, 40க்கும் மேற்பட்ட உள்ளான் வகை பறவைகள், மற்றும் கடல் ஆலா, உள்ளிட்ட 294 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. இந்நிலையில் பறவைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கிய நிலையில் வனத்துறையினர், கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் என 60 பேர் 12 வழி தடத்தில், 12 குழுக்களாக பிரிக்கப்பட்டு பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை