தமிழ்நாடு

கொடநாடு பங்களா காவலாளி கொலை வழக்கு - 9 பேர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 9 பேர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தந்தி டிவி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 9 பேர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இரண்டாம் சாட்சியிடம் விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து இந்த வழக்கு வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை