தமிழ்நாடு

கோடநாடு எஸ்ட்டேட் கொலை , கொள்ளை வழக்கு : கைது செய்யப்பட்ட 10 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி

கோடநாடு எஸ்ட்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட சயன், மனோஜ் உள்ளிட்ட 10 பேரும் கோவை மத்திய சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு, உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தந்தி டிவி

கோடநாடு எஸ்ட்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட சயன், மனோஜ் உள்ளிட்ட 10 பேரும் கோவை மத்திய சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு, உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி வடமலை அனைவரையும் மீண்டும் வரும் 30ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ