தமிழ்நாடு

கோடநாடு எஸ்ட்டேட் கொலை , கொள்ளை வழக்கு : கைது செய்யப்பட்ட 10 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி

கோடநாடு எஸ்ட்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட சயன், மனோஜ் உள்ளிட்ட 10 பேரும் கோவை மத்திய சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு, உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தந்தி டிவி

கோடநாடு எஸ்ட்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட சயன், மனோஜ் உள்ளிட்ட 10 பேரும் கோவை மத்திய சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு, உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி வடமலை அனைவரையும் மீண்டும் வரும் 30ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்