தமிழ்நாடு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு : சயன், மனோஜ் உள்பட 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயன், மனோஜ் உள்ளிட்ட 9 பேர் கைதான நிலையில், வழக்கு விசாரணைக்காக அவர்கள் ஊட்டி அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தந்தி டிவி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சயன், மனோஜ் உள்ளிட்ட 9 பேர் கைதான நிலையில், வழக்கு விசாரணைக்காக அவர்கள் ஊட்டி அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, வழக்கின் 5-வது சாட்சியிடம், நீதிபதி வடமலை விசாரணை மேற்கொண்டார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ