தமிழ்நாடு

கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கு : மனோஜ், சயானை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில், சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகிய இருவரையும் வரும் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உதகை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில், சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகிய இருவரையும் வரும் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உதகை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் நிபந்தனைகளை மீறியதற்காக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு திருச்சூரில் கைது செய்யப்பட்ட இருவரும், உதகை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து இருவரையும் வரும் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’