தமிழ்நாடு

கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கு : மனோஜ், சயானை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு

கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில், சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகிய இருவரையும் வரும் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உதகை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில், சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகிய இருவரையும் வரும் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உதகை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் நிபந்தனைகளை மீறியதற்காக பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு திருச்சூரில் கைது செய்யப்பட்ட இருவரும், உதகை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து இருவரையும் வரும் 4-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ