தமிழ்நாடு

கொடைக்கான‌ல் சின்ன‌ப்ப‌ள்ள‌ம் ப‌குதியில் மண்சரிவில் சிக்கி 4 பேர் பலி

கொடைக்கானல் சின்னப்பள்ளம் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 4 கட்டட தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

தந்தி டிவி

கொடைக்கானல் சின்னப்பள்ளம் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 4 கட்டட தொழிலாளர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த தொழிலாளர்கள் சேலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மழை காரணமாக மீட்பு பணி தொடங்க 20 மணி நேரம் தாமதம் ஆனது. தற்போது சின்னப்பள்ளம் வந்த தீயணைப்புதுறையினர், தொழிலாளர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை