தமிழ்நாடு

நட்சத்திர ஏரியில் சாம்பல் நிறத்தில் கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் புகார்

தமிழகத்தின் சுற்றுலா தலங்களுள் ஒன்றான கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படிந்து கிடக்கும் சாம்பல் நிறத்திலான கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசு அடைந்திருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தந்தி டிவி
தமிழகத்தின் சுற்றுலா தலங்களுள் ஒன்றான கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படிந்து கிடக்கும் சாம்பல் நிறத்திலான கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசு அடைந்திருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதால், ஏரி அருகே செல்ல முடியவில்லை என குற்றம்சாட்டும் அதிகாரிகள், ஏரி மாசு அடைவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி