தமிழ்நாடு

"விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள்"- மின் இணைப்பை துண்டிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

"உடனடியாக மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்"-உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தந்தி டிவி
கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களின் மின்இணைப்பை உடனடியாக துண்டித்து நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானலை சேர்ந்த பலர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்