தமிழ்நாடு

"விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள்"- மின் இணைப்பை துண்டிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

"உடனடியாக மின் இணைப்பை துண்டிக்க வேண்டும்"-உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தந்தி டிவி
கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களின் மின்இணைப்பை உடனடியாக துண்டித்து நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானலை சேர்ந்த பலர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"