தமிழ்நாடு

கொடைக்கானல் ஏரியை தூர்வாரி அழகுப்படுத்த திட்டம் - விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய சுற்றுலா செயலாளர் ஆணை

தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும் சுற்றுலா மற்றும் அறநிலையத்துறை செயலாளருமான அபூர்வ வர்மா கொடைக்கானலில் உள்ள சுற்றுலா வளர்ச்சி கழகதிற்கு சொந்தமான படகு குழாமை ஆய்வு செய்தார்.

தந்தி டிவி
தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும் சுற்றுலா மற்றும் அறநிலையத்துறை செயலாளருமான அபூர்வ வர்மா கொடைக்கானலில் உள்ள சுற்றுலா வளர்ச்சி கழகதிற்கு சொந்தமான படகு குழாமை ஆய்வு செய்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர், 28 லட்ச ரூபாய் செலவில் படகு குழாம் புதுப்பிக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், 40 புதிய படகுகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், கொடைக்கானல் ஏரியை அழகுபடுத்துவது மற்றும் தூர்வாருவது குறித்து விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய நகராட்சி ஆணையரை அப்போது அவர் கேட்டுக்கொண்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்