தமிழ்நாடு

குறிஞ்சி விழா : குவியும் சுற்றுலா பயணிகள் - குளுமையான வானிலையால் மகிழ்ச்சி

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் கடந்த ஜூலை மாதம் முதல் பூத்துக்குலுங்குகிறது.

தந்தி டிவி

மலைகளின் இளவரசி கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் கடந்த ஜூலை மாதம் முதல் பூத்துக்குலுங்குகிறது. நீலக்குறிஞ்சி மலர்களின் சிறப்பு குறித்து பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கோடை குறிஞ்சி விழா நேற்று துவங்கியது. குறிஞ்சி விழா மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. குளுமையான வானிலை நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் மேலும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ