தமிழ்நாடு

விவசாய நிலங்களை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம் : விவசாயிகள் வேதனை

காட்டு யானைகள் முகாமிட்டு விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி
கொடைக்கானல் கீழ்மலை கிராமப்பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டு விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக காட்டு யானைக் கூட்டம் முகாமிட்டு பயிர்களை அழித்து வருகிறது. மேலும் சாலைகளில் நள்ளிரவில் உலா வரும் யானைகளால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.யானைகள் தொடர்ந்து விவசாயப் பயிர்களை அழித்தும், பொதுமக்களை அச்சுறுத்தியும் வருவதால் விவசாயிகள் மிகுந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.எனவே, யானைகளை விரட்ட நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்