தமிழ்நாடு

மலை கிராம பகுதியில் கேரட் விளைச்சல் அமோகம் : கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல் மலைப்பகுதியில் பயிரிடப்பட்ட கேரட்டுக்கு கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தந்தி டிவி

கொடைக்கானல் மலைப்பகுதியில் பயிரிடப்பட்ட கேரட்டுக்கு கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வில்பட்டி, பள்ளங்கி, அட்டுவம்பட்டி, அடிசரை, அய்யர்கிணறு உள்ளிட்ட மலைகிராமங்களில் கேரட் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட கேரட் தற்போது 35 ருபாய் வரை விலை போவதாகவும், இந்த ஆண்டு கேரட் விளைச்சல் அதிகரித்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்