தமிழ்நாடு

மலை கிராம பகுதியில் கேரட் விளைச்சல் அமோகம் : கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல் மலைப்பகுதியில் பயிரிடப்பட்ட கேரட்டுக்கு கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தந்தி டிவி

கொடைக்கானல் மலைப்பகுதியில் பயிரிடப்பட்ட கேரட்டுக்கு கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வில்பட்டி, பள்ளங்கி, அட்டுவம்பட்டி, அடிசரை, அய்யர்கிணறு உள்ளிட்ட மலைகிராமங்களில் கேரட் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட கேரட் தற்போது 35 ருபாய் வரை விலை போவதாகவும், இந்த ஆண்டு கேரட் விளைச்சல் அதிகரித்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்