தமிழ்நாடு

மலை கிராம பகுதியில் கேரட் விளைச்சல் அமோகம் : கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல் மலைப்பகுதியில் பயிரிடப்பட்ட கேரட்டுக்கு கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தந்தி டிவி

கொடைக்கானல் மலைப்பகுதியில் பயிரிடப்பட்ட கேரட்டுக்கு கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வில்பட்டி, பள்ளங்கி, அட்டுவம்பட்டி, அடிசரை, அய்யர்கிணறு உள்ளிட்ட மலைகிராமங்களில் கேரட் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கிலோ 10 ரூபாய்க்கு விற்கப்பட்ட கேரட் தற்போது 35 ருபாய் வரை விலை போவதாகவும், இந்த ஆண்டு கேரட் விளைச்சல் அதிகரித்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா