தமிழ்நாடு

கொடைக்கானலில் கேரட் கிலோ ரூ.50-க்கு விற்பனை - விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

விளைச்சல் சரிந்தபோதும், கேரட்டின் விலை உயர்ந்துள்ளால் கொடைக்கானல் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தந்தி டிவி
விளைச்சல் சரிந்தபோதும், கேரட்டின் விலை உயர்ந்துள்ளால் கொடைக்கானல் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் விவசாயிகள் அதிகளவு கேரட் பயிர் செய்து வரும் நிலையில், நடப்பாண்டு பருவ மழை குறைந்ததால், வில்பட்டி, அட்டுவம்பட்டி, பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் குறைவான அளவிலேயே கேரட் பயிரிடப்பட்டிருந்தது. இதனால், கேரட் விளைச்சல் சரிந்துள்ள நிலையிலும், தேவை அதிகரித்துள்ளதால், கடந்த 10 நாட்களாக கேரட் கிலோ 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. திடீர் விலை உயர்வால், மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயிகள், கேரட் அறுவடை பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்