தமிழ்நாடு

கொடநாடு தொடர்பாக பேச ஸ்டாலினுக்கு தடை விதிக்க கோரிக்கை - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்

ஏப்ரல் 3-ஆம் தேதிக்குள் ஸ்டாலின் பதிலளிக்க உத்தரவு

தந்தி டிவி

தேர்தல் பிரசாரத்தில் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக பேச, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சரை தொடர்புபடுத்தி பேசியதாக ஸ்டாலின் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவும் அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து ஏப்ரல் 3-ஆம் தேதிக்குள் பதிலளிக்க ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்