தமிழ்நாடு

கொடநாடு தொடர்பாக பேச ஸ்டாலினுக்கு தடை விதிக்க கோரிக்கை - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்

ஏப்ரல் 3-ஆம் தேதிக்குள் ஸ்டாலின் பதிலளிக்க உத்தரவு

தந்தி டிவி

தேர்தல் பிரசாரத்தில் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக பேச, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சரை தொடர்புபடுத்தி பேசியதாக ஸ்டாலின் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவும் அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து ஏப்ரல் 3-ஆம் தேதிக்குள் பதிலளிக்க ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை