தமிழ்நாடு

கொடநாடு தொடர்பாக பேச ஸ்டாலினுக்கு தடை விதிக்க கோரிக்கை - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்

ஏப்ரல் 3-ஆம் தேதிக்குள் ஸ்டாலின் பதிலளிக்க உத்தரவு

தந்தி டிவி

தேர்தல் பிரசாரத்தில் கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக பேச, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சரை தொடர்புபடுத்தி பேசியதாக ஸ்டாலின் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவும் அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து ஏப்ரல் 3-ஆம் தேதிக்குள் பதிலளிக்க ஸ்டாலினுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"