தமிழ்நாடு

"50 வருடம் உழைத்திருக்கேன்..! எனக்கு மேயர் சீட் இல்லையா" அமைச்சர் உடன் பெண் வாக்குவாதம்.. கோவையில் பரபரப்பு

தந்தி டிவி

கோவை மாநகராட்சி மேயர் மறைமுக தேர்தலையொட்டி, சலசலப்புகளை தவிர்க்க, மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள தனியார் மண்டபத்திற்கு தி.மு.க மாமன்ற உறுப்பினர்கள் வரவழைக்கப்பட்டனர். கவுன்சிலர்களுக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆகியோர் அறிவுரை வழங்கினர். அப்போது, 63வது வார்டு உறுப்பினர் சாந்தி முருகேசன், 50 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்த தனக்கு மேயர் வேட்பாளராக சீட் வழங்கவில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்