தமிழ்நாடு

"காவிரி நீரை சென்னை கொண்டு வரும் திட்டம்" - கே.என்.நேரு (அமைச்சர்)

கூவத்தை சுத்தப்படுத்துவதற்கான புதிய திட்டங்கள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வு, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் எம்.ஆர்.சி நகரில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையரகத்தில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், காவிரியாற்றில் வரும் கூடுதல் தண்ணீரை சென்னைக்கு கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட திட்டம் இது என்றும், இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு 4 முதல் 5 ஆண்டுகள் ஆகும் என தெரிவித்தார்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி