தமிழ்நாடு

பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு - கள்ளக்குறிச்சியில் மேலும் ஒருவர் கைது

பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் நைனார்பாளையம் பகுதியை சேர்ந்த தொழில்நுட்ப பிரிவு தற்காலிக பணியாளர் ராஜீவ் காந்தி என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் கிசான் முறைகேடு தொடர்பாக இதுவரை 22 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை