தமிழ்நாடு

பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு - கள்ளக்குறிச்சியில் மேலும் ஒருவர் கைது

பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

பிரதமரின் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் நைனார்பாளையம் பகுதியை சேர்ந்த தொழில்நுட்ப பிரிவு தற்காலிக பணியாளர் ராஜீவ் காந்தி என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் கிசான் முறைகேடு தொடர்பாக இதுவரை 22 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை