தமிழ்நாடு

கிசான் நிதி உதவி திட்டம் முறைகேடு - ரேஷன் பொருட்கள் நிறுத்தப்படும் என எச்சரிக்கை

சேலத்தில் கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்கள், நாளை மாலைக்குள் பணத்தை திரும்ப செலுத்தாவிட்டால் ரேஷன் பொருட்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என ஆட்சியர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி
சேலத்தில் கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்கள், நாளை மாலைக்குள் பணத்தை திரும்ப செலுத்தாவிட்டால் ரேஷன் பொருட்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என ஆட்சியர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மாவட்டத்தில் 6 கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடைபெற்ற நிலையில்1 கோடியே 80 லட்சம் ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"