தமிழ்நாடு

கிசான் மோசடி - 100 அதிகாரிகள் சஸ்பெண்ட்

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்ட முறைகேடு தொடர்பாக 100 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்ட முறைகேடு தொடர்பாக 100 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சிபிசிஐடி போலீசார், 105 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்