தமிழ்நாடு

திருச்சி விமான நிலையத்தில் கிலோ கணக்கில் சிக்கிய தங்கம்

தந்தி டிவி

திருச்சி விமான நிலையத்தில் 3 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் 3 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மலேசியா மற்றும் சிங்கபூரில் இருந்து திருச்சிக்கு வந்த விமானங்களில் பயணித்த 15 பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் அவர்களிடமிருந்து 3.36 கோடி மதிப்பிலான 2 கிலோ 800 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு