தமிழ்நாடு

திருச்சி விமான நிலையத்தில் கிலோ கணக்கில் சிக்கிய தங்கம்

தந்தி டிவி

திருச்சி விமான நிலையத்தில் 3 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் 3 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மலேசியா மற்றும் சிங்கபூரில் இருந்து திருச்சிக்கு வந்த விமானங்களில் பயணித்த 15 பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் அவர்களிடமிருந்து 3.36 கோடி மதிப்பிலான 2 கிலோ 800 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை