தமிழ்நாடு

ஆள்கடத்தல் வழக்கு - கைதான டேனியல் மீது குண்டாஸ்?

தந்தி டிவி

சென்னை அரும்பாக்கத்தில், சுசீந்திரனிடம் உதவி இயக்குனராக உள்ள ராஜகுமரன் என்பவரை கடத்திய வழக்கில் கைதான 7 பேரில், டேனியல் என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட உள்ளது. இவர், ஏற்கனவே பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், இவர் மீது குண்டாஸில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல, கைதான டேனியல் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவில் 3 மோசடி வழக்குகளும் நிலுவையில் உள்ளது, தெரியவந்துள்ளது.

Cylinder Crisis | LPG shortage | விஸ்வரூபம் எடுத்த சிலிண்டர் விவகாரம் - உண்மையை உடைத்த மத்திய அரசு

BREAKING || உலகையே அதிரவைத்த ஈரான் போர் - இந்தியா எடுக்க போகும் முக்கிய முடிவு

BREAKING || புது புயலை கிளப்பிய நயன்தாரா குறித்த சர்ச்சை பேச்சு - சி.வி.சண்முகம் வருத்தம்

Breaking | Ramadoss | Anbumani | PMK | பாமக வழக்கில் திடீர் திருப்பம்.. ஹை-கோர்ட் பரபரப்பு உத்தரவு

Hosur | கோடிக்கணக்கில் ATMல் நிரப்ப எடுத்துசெல்லப்பட்ட பணம் - பறிமுதல் செய்து பறக்கும்படை அதிரடி