தமிழ்நாடு

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் கவுன்சிலர் ஆஜர், தன்னை யாரும் கடத்தவில்லை என வாக்குமூலம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் கவுன்சிலர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் கவுன்சிலர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இரண்டாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பூங்கொடியை சிலர் கடத்தி சென்றதாக கடந்த 10ஆம் தேதி அவரது கணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் அவர் திருப்பதி அலப்பாரி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் தன்னை யாரும் கடத்தவில்லை, சொந்த விருப்பத்தின் பேரிலேயே தாய் வீட்டில் தங்கியிருந்ததாக கூறினார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி