தமிழ்நாடு

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் கவுன்சிலர் ஆஜர், தன்னை யாரும் கடத்தவில்லை என வாக்குமூலம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் கவுன்சிலர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் கவுன்சிலர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இரண்டாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பூங்கொடியை சிலர் கடத்தி சென்றதாக கடந்த 10ஆம் தேதி அவரது கணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் அவர் திருப்பதி அலப்பாரி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் தன்னை யாரும் கடத்தவில்லை, சொந்த விருப்பத்தின் பேரிலேயே தாய் வீட்டில் தங்கியிருந்ததாக கூறினார்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்