தமிழ்நாடு

kerosene | கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி - மண்ணெண்ணெய் ஊற்ற முடிவெடுத்த மத்திய அரசு

kerosene | கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி - மண்ணெண்ணெய் ஊற்ற முடிவெடுத்த மத்திய அரசு

thanthitv

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை குறைக்க 13 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களுக்கு மண்ணெண்ணெய் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சமையல் எரிவாயு மற்றும் விளக்கு எரிப்பதற்கான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதலாக 48 ஆயிரம் கிலோ லிட்டர் அளவிலான மண்ணெண்ணெய்யை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்த மண்ணெண்ணெய் ரேஷன் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்க் மூலமாக விநியோகம் செய்யப்பட்டவுள்ளது. தற்போதைக்கு புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு மட்டும் இந்த மண்ணெண்ணெய் விநியோகம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்