தமிழ்நாடு

பெண்ணாக மாறிய பிரபல 'கடவுளின் மகள்' நூலாசிரியர் : பெற்றோரின் எதிர்ப்பை மீறி கரம்பிடித்த மென்பொறியாளர்...

கேரளாவில் அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய பிரபல கவிஞரின், தமிழ் மரபு திருமணத்துக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

தந்தி டிவி

கேரளாவில் அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய பிரபல கவிஞரின், தமிழ் மரபு திருமணத்துக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. தனது உடலில் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, அறுவை சிகிச்சை மூலம், 'கடவுளின் மகள்' கவிதை தொகுப்பின் ஆசிரியர் பெண்ணாக மாறினார். தனது பெயரையும், விஜயராஜ மல்லிகா என மாற்றினார். இதைத் தொடர்ந்து, அவரை மென் பொறியாளரான ஜாஷிம், பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் தமிழ் முறைப்படி, மாலை மாற்றி, இலக்கிய துறை அறிஞர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது. பெண்ணாக மாறியவரின் 'கடவுளின் மகள்' என்ற கவிதைத் தொகுப்பு, சென்னை பல்கலைக் கழக தமிழ் எம்.ஏ. பிரிவில் பாடமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்