தமிழ்நாடு

கேரளாவிற்கு பள்ளிக் கல்வி துறை சார்பாக நிவாரணம் - அமைச்சர் செங்கோட்டையன்

கேரளாவிற்கு பள்ளிக் கல்வி துறை சார்பாகவும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

தமிழகத்தில் நீட் தேர்விற்கான பயிற்சியை அளித்து வரும் நிறுவனம் சார்பில் கேரளாவிற்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை அமைச்சர் செங்கோட்டையன் அனுப்பி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கேரளாவிற்கு பள்ளிக் கல்வி துறை சார்பாகவும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்றார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்