தமிழ்நாடு

கேரள மக்களுக்கு நிவாரண பொருட்கள் - சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி தொடங்கி வைத்தார்

கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி புரியும் அனைத்து பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நலச்சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

தந்தி டிவி

உணவு பொருட்கள், உடை, பெண்களுக்கு தேவையான பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிவாரணப் பொருட்களை கேரள மாநிலத்திற்கு அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சியர் ரோகிணி தொடங்கி வைத்தார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்