தமிழ்நாடு

"தமிழர்களை கேரளா அரசு கண்டு கொள்வதில்லை" - வெள்ளத்தில் சிக்கிய தமிழர் குற்றச்சாட்டு

கேரளாவிற்கு வேலைக்காக சென்ற, நெல்லை மாவட்டம் கீழகலங்கல் பகுதியைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர், பந்தனம்திட்டா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.

தந்தி டிவி

* கேரளாவிற்கு வேலைக்காக சென்ற, நெல்லை மாவட்டம் கீழகலங்கல் பகுதியைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர், பந்தனம்திட்டா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.

* அவர்களை மீட்டுத் தரக்கோரி, உறவினர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும், இதனால் அவர்கள் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

* இதனிடையே, வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் தங்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பந்தனம்திட்டா பகுதியில் சிக்கியுள்ள பிரகாஷ் என்பவர் தொலைபேசி மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்