தமிழ்நாடு

"தமிழர்களை கேரளா அரசு கண்டு கொள்வதில்லை" - வெள்ளத்தில் சிக்கிய தமிழர் குற்றச்சாட்டு

கேரளாவிற்கு வேலைக்காக சென்ற, நெல்லை மாவட்டம் கீழகலங்கல் பகுதியைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர், பந்தனம்திட்டா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.

தந்தி டிவி

* கேரளாவிற்கு வேலைக்காக சென்ற, நெல்லை மாவட்டம் கீழகலங்கல் பகுதியைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர், பந்தனம்திட்டா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.

* அவர்களை மீட்டுத் தரக்கோரி, உறவினர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும், இதனால் அவர்கள் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

* இதனிடையே, வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் தங்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பந்தனம்திட்டா பகுதியில் சிக்கியுள்ள பிரகாஷ் என்பவர் தொலைபேசி மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி