தமிழ்நாடு

"தமிழர்களை கேரளா அரசு கண்டு கொள்வதில்லை" - வெள்ளத்தில் சிக்கிய தமிழர் குற்றச்சாட்டு

கேரளாவிற்கு வேலைக்காக சென்ற, நெல்லை மாவட்டம் கீழகலங்கல் பகுதியைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர், பந்தனம்திட்டா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.

தந்தி டிவி

* கேரளாவிற்கு வேலைக்காக சென்ற, நெல்லை மாவட்டம் கீழகலங்கல் பகுதியைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர், பந்தனம்திட்டா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.

* அவர்களை மீட்டுத் தரக்கோரி, உறவினர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும், இதனால் அவர்கள் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் மனுவில் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

* இதனிடையே, வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் தங்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பந்தனம்திட்டா பகுதியில் சிக்கியுள்ள பிரகாஷ் என்பவர் தொலைபேசி மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை