தமிழ்நாடு

மக்களை மீட்கும் பணியில் தனியார் ஹெலிகாப்டர் நிறுவனம்

கோவையிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருச்சூர், நெம்பாரா, நெல்லியம்பதி, கொச்சின் உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு பணிக்காக தனியார் ​​​ஹெலிகாப்டர் நிறுவனம் சேவையை தொடங்கியுள்ளது

தந்தி டிவி
* கோவையிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருச்சூர், நெம்பாரா, நெல்லியம்பதி, கொச்சின் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொருட்கள் கொடுத்து வரவும், வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கவும் தனியார் ​​​ஹெலிகாப்டர் நிறுவனம், தனது சேவையை கோவை காளப்பட்டியிலிருந்து தொடங்கியுள்ளது. கோவை வர விரும்பும் மக்களை அழைத்து வரும் சேவையையும் இந்நிறுவனம் செய்து வருகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ