தமிழ்நாடு

மக்களை மீட்கும் பணியில் தனியார் ஹெலிகாப்டர் நிறுவனம்

கோவையிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருச்சூர், நெம்பாரா, நெல்லியம்பதி, கொச்சின் உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு பணிக்காக தனியார் ​​​ஹெலிகாப்டர் நிறுவனம் சேவையை தொடங்கியுள்ளது

தந்தி டிவி
* கோவையிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருச்சூர், நெம்பாரா, நெல்லியம்பதி, கொச்சின் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொருட்கள் கொடுத்து வரவும், வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கவும் தனியார் ​​​ஹெலிகாப்டர் நிறுவனம், தனது சேவையை கோவை காளப்பட்டியிலிருந்து தொடங்கியுள்ளது. கோவை வர விரும்பும் மக்களை அழைத்து வரும் சேவையையும் இந்நிறுவனம் செய்து வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை