தமிழ்நாடு

மக்களை மீட்கும் பணியில் தனியார் ஹெலிகாப்டர் நிறுவனம்

கோவையிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருச்சூர், நெம்பாரா, நெல்லியம்பதி, கொச்சின் உள்ளிட்ட பகுதிகளில் மீட்பு பணிக்காக தனியார் ​​​ஹெலிகாப்டர் நிறுவனம் சேவையை தொடங்கியுள்ளது

தந்தி டிவி
* கோவையிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருச்சூர், நெம்பாரா, நெல்லியம்பதி, கொச்சின் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொருட்கள் கொடுத்து வரவும், வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கவும் தனியார் ​​​ஹெலிகாப்டர் நிறுவனம், தனது சேவையை கோவை காளப்பட்டியிலிருந்து தொடங்கியுள்ளது. கோவை வர விரும்பும் மக்களை அழைத்து வரும் சேவையையும் இந்நிறுவனம் செய்து வருகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்