தமிழ்நாடு

கீழடி 6ஆம் கட்ட அகழாய்வு : மார்ச் முதல் வாரத்தில் பணி தொடங்கும் - தொல்லியல் துறை அதிகாரிகள் விளக்கம்

கீழடி ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கப்படும் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

கீழடி ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கப்படும் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. தற்போது தொல்லியல் துறையில் தேர்வு நேரம் என்பதால், போதிய ஊழியர்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மார்ச் முதல் வாரத்தில் பணிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறாம் கட்ட அகழாய்வு பணிக்கு 40 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்