தமிழ்நாடு

கீழடி 6ஆம் கட்ட அகழாய்வு : மார்ச் முதல் வாரத்தில் பணி தொடங்கும் - தொல்லியல் துறை அதிகாரிகள் விளக்கம்

கீழடி ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கப்படும் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

கீழடி ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கப்படும் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. தற்போது தொல்லியல் துறையில் தேர்வு நேரம் என்பதால், போதிய ஊழியர்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மார்ச் முதல் வாரத்தில் பணிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறாம் கட்ட அகழாய்வு பணிக்கு 40 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா