தமிழ்நாடு

கீழடி 6ஆம் கட்ட அகழாய்வு : மார்ச் முதல் வாரத்தில் பணி தொடங்கும் - தொல்லியல் துறை அதிகாரிகள் விளக்கம்

கீழடி ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கப்படும் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

கீழடி ஆறாம் கட்ட அகழாய்வு பணிகள் மார்ச் முதல் வாரத்தில் தொடங்கப்படும் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. தற்போது தொல்லியல் துறையில் தேர்வு நேரம் என்பதால், போதிய ஊழியர்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மார்ச் முதல் வாரத்தில் பணிகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆறாம் கட்ட அகழாய்வு பணிக்கு 40 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை