தமிழ்நாடு

தமிழகத்தை உலுக்கிய கவின் கொலை - சுர்ஜித்துக்கு.. கோர்ட் அதிரடி உத்தரவு

தந்தி டிவி

கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுர்ஜித் உள்ளிட்ட மூவருக்கு காவல் நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மென்பொருள் பொறியாளர் கவின் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அவர் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரன் சுர்ஜித், அவரது தந்தை உதவி ஆய்வாளர் சரவணன், மற்றும் உறவினர் ஜெயபாலன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் உள்ளனர். இவர்கள் மூவரின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் வருகிற 23ந்தேதி வரை, மேலும்15 நாட்கள் காவல் நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்