தமிழ்நாடு

திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்தவர்களுக்கு விலக்கு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடத்திய போராட்டம் தொடர்பான வழக்கில், திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்த 13 பேர் கைதாகியிருந்தனர்.

தந்தி டிவி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடத்திய போராட்டம் தொடர்பான வழக்கில், திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்த 13 பேர் கைதாகியிருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி விடுதலை ராஜேந்திரன் தொடர்ந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், திராவிட விடுதலை கழகத்தை சேர்ந்த 13 பேருக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்